இன்ஸ்டாகிராம் பழக்கம்…. 3 நாட்கள் அடைத்து வைத்து…. பள்ளி மாணவிக்கு கொடுமை….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் வசந்த்ராஜ். இவர் instagram மூலமாக +1 படிக்கும் மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனது நண்பர் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.…

Read more

Other Story