“பாட்டிக்கு ஆயுசு ரொம்ப கெட்டி”… 6 மணி நேரமாக உசுருக்கு போராடிய 78 வயசு மூதாட்டி…. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைப்பு..!!
ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. 78 வயதான ராசம்மாள் என்ற மூதாட்டி, தனது வீட்டு அருகே இருந்த 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேரம் தவித்த பின்னர் தீயணைப்புத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டார். பார்வை…
Read more