கோலி, டுபிளெசிஸ், மேக்ஸ்வெல்லை சந்தித்து பேசிய ப்ரீத்தி ஜிந்தா…. வைரலாகும் போட்டோஸ்..!!

பஞ்சாப் – பெங்களூரு போட்டி முடிந்ததும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா பெங்களூரு வீரர்களான விராட் கோலி, டுபிளெசிஸ் உள்ளிட்டோரை சந்தித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.. ஐபிஎல் தொடரின் 27வது போட்டி இன்று (ஏப்ரல் 20) பஞ்சாப் கிங்ஸ்…

Read more

Other Story