BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில்…

BREAKING : குரூப் 2 ஏ முறைகேடு – காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி புகார் ..!!

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் டிஎன்பிஎஸ்சி ஆவணங்களை கொடுத்துள்ளது. குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும்…

BREAKING : குரூப் 4 முறைகேடு – சிபிஐ_க்கு நோட்டீஸ் …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை…

குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி போலீஸ் புதிய தகவல்..!!

குரூப்-4 தேர்வில் பிரத்யேக பேனாவினை பயன்படுத்தி தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு…

சிக்குவாரா ஜெயக்குமார் ? ”துப்புக் கொடுத்தால் துட்டு” பொறி வைத்த சிபிசிஐடி …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க CBCID போலீசார் சன்மானம் அறிவித்துள்ளனர்.  குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக…

லேப்டாப்… பெண்டிரைவ் … 60 பேணா … அள்ளிச் சென்ற CBCID … ஆதாரம் சிக்கியது ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4…

BREAKING : குரூப் 4 முறைகேடு – ”துப்புக்கொடுத்தால் சன்மானம்” CBCID அதிரடி ….!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி 10 மணி நேரம் நடத்திய சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில்…

TNPSC தேர்வு முறைகேடு: தொடரும் சிபிசிஐடி விசாரணை …!!

சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், கொரியர் நிறுவன ஊழியர்கள் என மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.…

TNPSC முறைகேடு : எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் …!!

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர்…

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் – திருமா வேண்டுகோள்..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு…

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்..!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

BREAKING : குரூப் 4 முறைகேடு : விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே விடைத்தாள்களை திருத்தியது கண்டுபிடிப்பு..!!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிகப்பட்டுள்ளது  கடந்த ஆண்டு செப்டம்பர்…

BREAKING : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது- TNPSC விளக்கம் …!!

குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து தேர்வு இரத்து செய்யப்படாது என்று TNPSC விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9000-த்திற்கும்…

BREAKING : குரூப் 4 முறைகேடு – ஜெயக்குமார் வீட்டில் சோதனை …!!

குரூப்-4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வில் முறைகேடு வழக்கில் முக்கிய…

BREAKING : குரூப் 4 முறைகேடு : மருத்துவமனையில் சித்தாண்டி ?

குரூப் 4 முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-4 முறைகேடு  தொடர்பாக…

BREAKING : குரூப் 4 முறைகேடு : TNPSC ஊழியர்களிடம் விசாரணை ….!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக TNPSC ஊழியர்களிடம் CBCID போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 முறைகேடு டிஎன்பிஎஸ்சி ஊழியர்களிடம் விசாரணை…

BREAKING : குரூப் -2ஏ முறைகேடு குறித்தும் விசாரணை …!!

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் -2ஏ தேர்வு முறைகேடு குறித்தும் விசரனை நடைபெற்று வருவதாக TNPSCதெரிவித்துள்ளது .…

முக்கிய புள்ளி, கருப்பு ஆடு….. ”களை எடுக்கப்படும்”…. அமைச்சர் எச்சரிக்கை …!!

TNPSC குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…

TNPSC முறைகேடு… ”குரூப் 2 தேர்வு இரத்து”… மறு தேர்வுக்கு ஆலோசனை …!!

TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக…

BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அமைச்சர் ஆலோசனை …!!

TNPSC தேர்வு முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக தற்போது…

BREAKING : குரூப் 4 முறைகேடு – காவலருக்கு தொடர்பா ?

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் சிவகங்கையை சேர்ந்த காவலர் ஒருவரை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு…

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பகீர் பின்புலம்… முக்கியக் குற்றவாளி தலைமறைவு!

 டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முக்கியக் குற்றவாளியான ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடியினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: ஒரு வினாத்தாள் 12,00,000-திற்கு விற்பனை அதிர்ச்சி தகவல் ..!

டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்  ஒரு வினாத்தாள் 12 லட்சத்துக்கு விற்பனையானது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.     குரூப்…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு : மேலும் 4 பேர் கைது… சிபிசிஐடி அதிரடி..!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…

JUST NOW : குரூப் 4 முறைகேடு – 5 மாவட்டங்களில் சிபிசிஐடி கிடுபிடி விசாரணை …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீசார் 5 மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…

BREAKING : TNPSC முறைகேடு ”1 இடைத்தரகர் கைது” 10 பேரிடம் விசாரணை …

குரூப் 4 முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணையை CBCID போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு…

JUST NOW : TNPSC குரூப் 4 முறைகேடு – விசாரணை தீவிரம் ….!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக…

JUST NOW : குரூப்-4 முறைகேடு ….. 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ….!!

குரூப்-4 தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4…

“புதிய RULE” CHEAT பண்ண முடியாது….. TNPSC அதிரடி…!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கான காரணத்தை குறிப்பிடும் புதிய…

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்..!!

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க…

72 நாட்கள் ஆச்சு ….. ”ஒரு வழியா வெளியாச்சு” குரூப்-4 முடிவுகள் ….!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)…

 TNPSC group 4 தேர்வு : ”ஹால் டிக்கெட் பெறுவது எப்படி”  TNPSC_யின் விளக்கம்…!!

செப்டம்பர் 1_ஆம் தேதி நடைபெற இருக்கும் TNPSC group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறை குறித்து  டி.என்.பி.எஸ்.சி விளக்கியுள்ளது. TNPSC…

tnpsc குரூப்-4 தேர்வுக்கு தடை …உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!

செம்ப்டம்பர் 1 ஆம் தேதி நடக்கவிருந்த tnpsc குரூப்4 தேர்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்கால தடைவிதித்துள்ளது . வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது…