“10ஆம் வகுப்பு முடிவு” 5,177 மாணவர்கள் பாதிப்பு…. உடனே விசாரணை நடத்துங்க…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . கொரோனா…

இனி கட் அடிக்க CHANCE இல்ல….. BIO-METRIC வருகைப்பதிவு கட்டாயம்…. DPI அதிரடி….!!

பயோமெட்ரிக் கருவிகளில் வருகையை பதிவு செய்யாத கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அலுவலகங்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

JAN-6 தான் பள்ளி திறப்பு…… பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ தகவல்….. மாணவர்கள் மகிழ்ச்சி….!!

வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் இன்று…

நவம்பர்-14…… 1 மணி நேரம்….. குழந்தைகளுக்காக…… அத ஆப் பண்ணிட்டு இத பண்ணுங்க…… DPI அறிவுரை….!!

வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்கள் செல்போன் அனைத்தையும் அணைத்து விட்டு இரவு ஒரு மணி நேரம் அவர்களுடன்…

வாரம் 1 முறை…… 1 முதல் 10 வரை…… அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி….. பள்ளி கல்வித்துறை அதிரடி….!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு…

அனைத்து பள்ளிகளிலும் NGO நுழைய அனுமதி உண்டு…. பள்ளி கல்வி துறை அதிரடி…!!

பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள NGOக்களுக்கு காலதாமதமின்றி அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது. …

“கனவு ஆசிரியர் விருது” அக்-15க்குள் பரிந்துரைக்க வேண்டும்… பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

கனவு ஆசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.…

தமிழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,639… கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!!

தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின்…

ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்வி துறை அதிரடி..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  புதிய பாடத் திட்டங்களில் உள்ள…

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…

“இனி ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது “அறிமுகமானது பயோமெட்ரிக் முறை ..!!

அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

“முடி மற்றும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு “பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை…

“மாணவர்களிடம் போதை பொருள் விற்போர் மீது நடவடிக்கை “பள்ளி கல்வித்துறை அதிரடி !!..

பள்ளி மாணவர்களிடம்  போதைப்பொருள் விற்போர் குறித்த தகவலை  காவல்துறையினரிடம் அளித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை…

மதிப்பெண் குறைவால் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை !!..சோகத்தில் பெற்றோர்கள் …

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் முத்து நகர் அருகே உள்ள கரைமேடு பகுதியைச்…

ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து அரசு…