தமிழகத்தில் இன்று முதல் கொரோனா பொதுமுடக்க 4ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றது. தமிழக முதலமைச்சரின் அறிக்கையில் தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி…
Tag: Curfew
தமிழகத்தில் செப். 1 முதல் எவை இயங்கும் ? எவை இயங்காது ?
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அறிக்கையில் தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு…
மீண்டும் முழு ஊரடங்கு….? இன்று மதியம் 3 மணிக்கு…… முக்கிய ஆலோசனை…..!!
கொரோனா தடுப்பு பணி குறித்து இன்று மதியம் 3 மணி அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவிருக்கிறார். …
8 நாள் முழு ஊரடங்கு ரத்து – ஆட்சியர் திடீர் அறிவிப்பு..!!
குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 8 நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று…
ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேர் கைது…!!
திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு…
தமிழகத்தில் ஊரடங்கு விதி மீறல் : 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூல்…!!
ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்…
ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!
நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 31ம் தேதியோடு…
ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி… மே 17 வரை விமான சேவை ரத்து: மத்திய அரசு..!
மே 17ம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு இது…
எனக்கு இப்போ சமைக்க தெரியும்…எல்லோரும் ருசிக்க சாப்புடுறாங்க…அசத்தும் ராஷி கன்னா…!!
கொரோனா ஊரடங்கில் நான் மிகவும் ருசியாக சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன் என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு…
கணவர் இறந்து விடுகிறாரா.?..இல்லையா.?..திகில் வெப் சீரியலில் நடிக்கும் பிரியாமணி என்ன சொல்கிறார்…!!
நடிகை பிரியாமணி தற்போது திகில் கதைக்களத்தை கொண்ட ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி நடித்து பாராட்டுகளை பெற்ற…
7PM TO 6AM ….! ”யாரும் வெளிய வராதீங்க” மத்திய அரசு உத்தரவு …!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது…
மருந்து, முகக்கவசம் வீட்டிற்கே வரும்….! அஞ்சல் துறையின் புதிய முயற்சி…!!
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அஞ்சல் துறை புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை…
வேண்டாம்…! ” அப்படி பண்ணாதீங்க”.. விவேக் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக் திடீர் முடிவு ஒன்று எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து…
இப்படி ஒரு நீண்ட ஓய்வு…! ” எனது வாழ்க்கையில் வந்தது இல்லை” குமுறிய ராகுல் பிரீத் சிங்….!!
இதுவரை என் வாழ்வில் இப்படி ஒரு நீண்ட ஓய்வு இருந்ததே இல்லை என தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பிரபலமாக இருக்கும்…
தலைவருடன் மோதும் தல….! செம வெய்ட்டிங்கில் ரசிகர்கள்…!!
பொங்கல் தினத்தன்று, ரஜினி படமும், தல அஜித்தின் படமும் மோதலில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித்தின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும்…
செம ஐடியா…..! “ரூ.15,000, 1KG கோதுமை”.. அசத்திய அமீர்கான்..!!
கொரோனா பாதிப்பின் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அமீர்கான் கோதுமை பாக்கெட்டுகளில் ரூ.15 ஆயிரம் வைத்து வழங்கியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு…
ரூ. 2,00,00,0,00…! ” மும்பை போலீசுக்கு அதிர்ஷ்டம்”….அள்ளி கொடுத்த அக்ஷய்குமார்..!!
கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் 2 கோடி நிதி வழங்கி உதவி செய்துள்ளார்.…
நிலைமை சரியில்லை…! காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்..!!
மாஸ்டர் படம் குறித்து சீக்கிரமே ரசிகர்களுக்கு அப்டேட் தருவோம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தை…
கொஞ்சம் யோசிச்சு பாருங்க…! “மே மதம் முடிவில் விடிவு”…விவேக் வேண்டுகோள்..!!
கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். கொரோனாவின்…
தல தான் NO 1 ….!! ”ஆல் டைம் ரெக்கார்ட் சாதனை” வலிமையான அஜித் ரசிகர்கள் …!!
தல பிறந்தநாள்க்கு அவரது ரசிகர்கள் ஆல் டைம் ரெகார்ட் செய்து சாதனை படைத்து நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இன்றளவும்…
அழுது புலம்புகிறார்கள்…. ஏ.ஆர். ரஹ்மான் வேதனை…!!
கொரோனா ஊரடங்கின் துயரத்தால் அழுது புலம்புகின்ற மக்களின் குரல் என ஏ.ஆர்.ரகுமான் வேதனையாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் காரணமாக பல திரை…
மாநில முதல்வர்களுடனான ஆலோசனை நிறைவு: ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பிரதமருக்கு கோரிக்கை!
நாட்டில் கொரோனா தோற்று பரவல் நிலைமை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கான்பரென்ஸ் ஆலோசனை முடிவடைந்தது.…
ஊரடங்கு – “ஏழை மக்களுக்கு உணவு வழங்கும்”… மாஸ் ஹீரோயின்..!!
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கிருக்கிறார். கொரோனா ஊரடங்கு:…
அடடே..! “மாஸ்டர் படம் குறித்த அப்டேட்”… உற்சாகமான ரசிகர்கள்..!!
கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர்…
கடும் வெயிலில் மழை..!”12 மாவட்டங்களுக்கு இருக்கு”.. வானிலை ஆய்வு மையம்..!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால்,…
தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மன்சூர் அலிகான்..!!
நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ்…
ஊரடங்கு – “பிரபஞ்சம் கற்று கொடுக்கும் பாடம்”…உறுதி எடுத்த தமன்னா..!!
ஊரடங்கால் வருமானம் மற்றும் உணவு இன்றி தவிப்பவர்களுக்கு நடிகை தமன்னா உதவி செய்து வரும் நிலையில் உறுதி ஒன்று எடுத்துள்ளார். இப்பொழுது…
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்… முதல்வர் பழனிசாமி அதிரடி உத்தரவு!
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுமார் 1778 தொழிற்சாலைகளை சேர்ந்த 21,770…
கடலூர் மக்களே நாளைக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க: முழுஉரடங்கு.. கிருமிநாசினி தெளிக்க முடிவு!
கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என…
தமிழகத்தில் மொத்தம் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்: முதல்வர் பழனிசாமி உத்தரவு
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு…
கொரோனா பரவல் -பட்டினியின் பிடிக்குள் 26 கோடியே 50 லட்சம் பேர்…ஐ.நா.எச்சரிக்கை..!!
கொரோனா பரவல் காரணமாக பட்டினியின் பிடிக்குள் உலகம் முழுவது 26கோடியே 50 லட்சம் பேர் பெரிதும் பாதிப்படைவார்கள் என ஐ.நா. எச்சரிக்கை…
ஊரடங்கு-“யாரும் பசியோடு தூங்க கூடாது”…ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமன்னா..!!
கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படும் சிலருக்கு நடிகை தமன்னா உதவி செய்திருக்கிறார். மும்பை குடிசை பகுதியில் வாழும் மக்கள்,…
ஊரடங்கு..” திருமணம் இப்போ வேண்டாம்”.. ஒத்திவைத்த நடிகர்..!!
கொரோனா ஊரடங்கால் பிரபல கன்னட நடிகர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார். கன்னட சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரபல நடிகர் ராஜ் தீபக்…
தெரு நாய்களை காப்பாற்றும் ஏழை பெண்..5 வருடங்களாக செய்யும் சேவை… நெகிழ்ச்சி..!!
திண்டுக்கல்லில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற…
ஊரடங்கை தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும்: WHO எச்சரிக்கை
கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு…
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அவர்,…
10 நாட்களில்… தமிழகத்தில் ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது!
ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல்…
கொரோனா ஆபத்தை உணராமல்… வயல்வெளியில் சமைத்து சாப்பிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு…
பொள்ளாச்சியில் தவிக்கும் நாய்கள்… பசியை போக்கும் தீயணைப்பு வீரர்கள்… நெகிழவைக்கும் சம்பவம்!
பொள்ளாச்சியில் தீயணைப்பு வீரர்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி பசியை போக்கி வருகின்றனர். கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க…
ஊரடங்கு….போர் அடிக்குதா…? அப்ப இதை விளையாடுங்க…!!
வீட்டிற்குள் போர் அடிக்கும் சமயத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே…
144…. 22% குறைவு…. எல்லாம் மூடியாச்சு…. தேவையும் குறைஞ்சு போச்சு….!!
ஊரடங்கு உத்தரவின் எதிரொலியாக நாட்டின் மின்சாரத் தேவை 22 சதவிகிதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் தொழிற்சாலைகளும், பன்னாட்டு…
“ஊரடங்கு” குழந்தைகளை கடைபிடிக்க வைப்பது எப்படி….?
நாளை ஊரடங்கு உத்தரவை குழந்தைகளையும் சேர்த்து கடை பிடிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாளை…
“கொரோனோ” ஊரடங்கு உத்தரவு….. ஏன்….? எதற்கு…..?
ஊரடங்கு உத்தரவு ஏன் கடைபிடிக்கிறோம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பிரெஞ்சு மொழியில் curfew என்றால் நெருப்பை மூடுவது…
கொரோனா அச்சம்… இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!
கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி…
கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை…..!!
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி…
இலங்கை குண்டுவெடிப்பு “IS அமைப்புடன் தொடர்பு” கோவையை சேர்ந்தவர் கைது…!!
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி…
இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக உளவுத்துறை தலைவர் பதவி நீக்கம்…!!
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல்…
தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை….!!
தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர்…
திக்..திக்..இலங்கை “மீண்டும் குண்டு வெடிப்பு” அமெரிக்கா இரண்டாவது எச்சரிக்கை …!!
இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின்…
“இலங்கையே வேண்டாம்” இந்திய அரசு வேண்டுகோள்…!!
இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின்…