ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால்…

பீகாரில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி…

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா…

கொரோனா விளைவுகள் குறித்து அறியாமல்… மக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா…

கொரானா உறுதிசெய்யப்படாத நிலை.! மருத்துவமனையில் இளைஞர் செய்த செயல்..போலீசார் விசாரணை.!!

பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார். ஆஸ்திரேலியாவில்…

கொரோனாவால் ஒருநாள் தொடர் ரத்து… இன்று சொந்த நாட்டிற்கு திரும்பும் தென் ஆப்பிரிக்க அணி!

ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது.  தென்…

BREAKING : மிரட்டும் கொரோனா… #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி ரத்து..!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.…

கொரோனாவின் எதிரொலி : #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்…