காலையிலேயே ஷாக் நியூஸ்… கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை… ஒரு கிலோ ரூ. 500-ஐ தாண்டியதால் இல்லத்தரசிகள் கவலை…!!
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூண்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், காசி, குஜராத் மற்றும் வேலி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் போன்று விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.…
Read more