“ஐடி நிறுவனத்தில் வேலை வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு ஆட்டோ ஓட்டுனராக மாறிய ஊழியர்”… ஏன் தெரியுமா..? நீங்களே அந்த காரணத்தை பாருங்க..!
பெங்களூருவைச் சேர்ந்த மனிதவள நிபுணர் காயத்ரி கோபகுமார், சமீபத்தில் ஒரு ஆட்டோவில் பயணித்தபோது நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் பயணித்த ஆட்டோவின் ஓட்டுநர், ஒரு காலத்தில் ஐடி துறையில் பணிபுரிந்த சுரேந்திரா ஆர் என்பது தான்…
Read more