தமிழக இந்து கோவில்களில் புதிய திட்டம்… “இனி வரிசையில் காத்திருக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்”… இன்று முதல் தொடக்கம்…!!!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்காக காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த திட்டம், மாநிலத்தின் 10 முக்கியமான இந்து…
Read more