கோவையிலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை…
Read more