“ஆங்கிலம் பேசாதது தான் பெரிய பிரச்சனை”… கேரளா, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் தான் ஹிந்தியும் தெரியாது… மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!!

மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழக கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. தமிழகம் எப்பொழுதும் இருமொழி கொள்கையை தான் பின்பற்றும் என்று தமிழக முதலமைச்சர் மு…

Read more

அவர் ஆத்திரத்தில் பேசுகிறார்…. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபிரபு கண்டனம்…!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதுவரை கல்வி நிதி தர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால்…

Read more

ரூ573 கோடி எங்கே…? ஒப்பு கொண்டால் தான் பணமா…? இது கடும் அநீதி… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ₹573 கோடி நிதி, புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக நிறுத்தப்பட்டதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எந்த…

Read more

Other Story