தமிழக இளைஞர்களே உஷார்…. ஆண்டுக்கு ஒரு முறை இது அவசியம்…. ககன்தீப் சிங் பேடி…!!!
இளைஞர்களிடையே சிறுநீரக பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வருடத்திற்கு ஒருமுறை அனைவரும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் , தற்போது தொற்றா…
Read more