காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரி நீர் திறக்கப்படவில்லை எனவும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது என்று குற்றம் சாட்டிய அண்ணாமலை அக்டோபர் 16ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
BREAKING: 16ம் தேதி உண்ணாவிரதம்…. சற்றுமுன் அண்ணாமலை அறிவிப்பு…!!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more