வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அதே நேரம் சமூக நல ஆர்வளர் ஆக இளங்கலை பட்டப்படிப்பு அவசியம். இந்த பணிகளுக்கு ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 2859 பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
APPLY NOW: 2859 அரசுப் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
Related Posts
பிஎஸ்எப் ஆட்சேர்ப்பு: 162 குரூப் பி & சி பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
எல்லை பாதுகாப்பு படையில் 162 SI (மாஸ்டர்), SI (இன்ஜின் டிரைவர்), HC (மாஸ்டர்), HC (இன்ஜின் டிரைவர்), HC (வொர்க்ஷாப்) & கான்ஸ்டபிள் (குழு) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி மூலம் 02.06.2024 முதல்…
Read moreதமிழக ரயில்வேயில் வேலை…. ஜூன் 11 கடைசி நாள்…. உடனே முந்துங்க….!!!
ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், பயண சீட்டு அலுவலகங்கள், தானியங்கி இயந்திரங்கள் மற்றும் மொபைல் போன் செயலிகள் ஆகியவற்றின் மூலமாக வழங்கப்படுகின்றன. இந்த உதவியாளர்களுக்கு அவரது முயற்சியால் விற்கப்பட்ட மொத்த பயண சீட்டு கட்டணத்தில் 3 சதவீதம்…
Read more