ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஜப்பான் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலில் அதிக முதியோர் வாழும் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நகரங்களில் மக்களை குடியமர்த்தும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களே நீங்க ரெடியா?…. நாட்டை விட்டு வெளியேறினால் 6 லட்சம் தரும் அரசு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!
Related Posts
உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…
Read moreதொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…
Read more