ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஜப்பான் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலில் அதிக முதியோர் வாழும் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நகரங்களில் மக்களை குடியமர்த்தும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்களே நீங்க ரெடியா?…. நாட்டை விட்டு வெளியேறினால் 6 லட்சம் தரும் அரசு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!
Related Posts
ரயில் முன் செல்பி எடுத்த பெண்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்… வைரலாகும் தித் திக் வீடியோ…!!!
கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டி உருவாக்கப்பட்ட போது ஒரு நட்பு ரீதியான இணைப்பை கொண்டாடுவதற்காக ரயில் ஒன்றை உருவாக்கினார்கள். அதன்படி கடந்த 1930 ஆம் ஆண்டு ஒரு நீராவி என்ஜின் ரயில் உருவாக்கப்பட்டது. இது பேரரசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில்…
Read more“ஆர்டிக் பிரதேசத்தை காக்க வந்த ரட்சகன்”... பனி பிரதேசத்தில் உருவான ராட்சத வைரஸ்கள்… விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய தகவல்…!!
கிரீன்லாந்தில் பனி மூடிய ஆர்டிக் பிரதேசம் உள்ளது. இங்கு ராட்சத வைரஸ்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வகை வைரஸ்கள் முதல்முறையாக கடந்த 1981 ஆம் ஆண்டு கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது…
Read more