தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை கூறுகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதால் உடனே இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி…. வெளியான ரிப்போர்ட்…!!!
Related Posts
இன்றுடன் கால அவகாசம் நிறைவு… தமிழகம் முழுவதும் நாளை முதல் தடை…. அரசு எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் ஜூன் 17 இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு நான்கு முறை அவகாசம் வழங்கியபோதிலும் 547 ஆம்னி பேருந்துகள்…
Read moreகுறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…
Read more