சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
Related Posts
இன்று முதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது இ சேவை மையம் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு…
Read moreOPS அணியில் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்… அடுத்த என்ன செய்யப்போகிறார்…???
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேச்சை…
Read more