சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் சிறை கைதிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என வேலூர் மேயர் சுஜாதா அறிவித்துள்ளார். கால்நடை உரிமையாளர்களுக்கு இனி கால அவகாசம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவது தொடர்பாக உரிமையாளர்களுடன் மேயர் ஆலோசனை நடத்தினார்.