அடுத்த வாரம் செப்டம்பர் 28ஆம் தேதி மிலாது நபி, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் செப்டம்பர் 29ஆம் தேதி மட்டும் நீங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். எனவே வெளியூர் செல்ல திட்டமிட்டு உள்ளவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது இல்லையென்றால் கடைசி நேரத்தில் பேருந்தில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.
ஒரே ஜாலி தான்… 5 நாட்கள் தொடர் விடுமுறை…. ஊருக்கு போக ரெடியா இருங்க….!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more