தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மோடி அவர்கள் சந்திரயான் 3 விண்கலம் மூலமாக முதல் நாடாக இந்தியா நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளது. இதன் மூலமாக நம் தேசியக்கொடி நிலவில் ஏற்றப்பட்டுள்ளது. உலகிற்கே இந்தியாவின் திறமை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் கிரீஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்த மோடி அவர்கள் இந்திய கிரீஸ் இடையேயான உறவு வலிமை வாய்ந்தது என்றும் பழமையானது என்றும் கூறியுள்ளார்.
இந்தியா – கிரீஸ் உறவு…. வலிமையானது, பழமையானது – பிரதமர் மோடி
Related Posts
எனக்கு மட்டும்தான் பெருசா இருக்கணும்… ஒரே நாளில் 6 அறுவை சிகிச்சை… விபரீத ஆசையால் அவதிப்படும் பெண்…!!!
உலகில் யாருக்கும் இல்லாத வகையில் தனக்கு பெரிய உதடுகள் வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் ஒரே நாளில் சுமார் 6 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். பல்கேரியாவை சேர்ந்த ஆண்டிரியா இவானோவா என்ற பெண் தனது வினோதமான ஆசையால் இயல்பான உதடுகளை விகாரமாக…
Read moreஅடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read more