அடுத்த ஆண்டு முதல் இந்த துறைக்கான பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்…. வந்தது அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த ஆண்டிலிருந்து ஆவின் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர்,…

Read more

Other Story