பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் காகித கப், பிளாஸ்டிக் பைகள் மீதான விதிக்கப்பட்ட தடை சரியே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் கூறி இருக்கிறது
பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் ; உச்சநீதி மன்றம்..!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more