பேப்பர் கப், பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் காகித கப், பிளாஸ்டிக் பைகள் மீதான விதிக்கப்பட்ட தடை சரியே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் கூறி இருக்கிறது