மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. அந்தவகையில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உதவித்தொகை பெற ஒரு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. The Global Scholarship என்ற தளத்தில் மத்திய அரசு சார்பாக தொழில்நுட்ப இளங்கலை மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 8 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி( டிசம்பர் 31 ஆம் தேதி) என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தளத்தில் கல்வி பயிலும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.