பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது போலீசார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகன், மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானதாகவும், ஏர் பேக்குகள் திறக்காததால் விபத்தில் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கான்பூர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆனந்த் மஹிந்திரா, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி, விற்பனையாளர் மற்றும் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா…??
Related Posts
கோவிஷீல்டு தடுப்பூசி … தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ…
Read moreஜெயக்குமார் மரணம் – சிக்கியது முக்கிய ஆதாரம்…. அடுத்த அதிர்ச்சி..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட்…
Read more