கடந்த நூறு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக காணப்பட்ட அரிய வகை பறவையை நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜினாண்ட்ரோமார்ஃப் எனப்படும் இந்த பறவை பாதி பெண் மற்றும் பாதி ஆண் குணாதிசயங்களை கொண்டுள்ளது. பச்சை நிற இறகுகள் பெண் என்றும் நீல நிற இறகுகள் உள்ள பக்கம் ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்ளது என்றும் கூறுகின்றனர். மரபணு குறைபாட்டால் இப்படி காணப்படுவதாக கூறப்படுகின்றது.
அபூர்வ பறவை.. பாதி பெண், பாதி ஆண்…. 100 ஆண்டுகளில் இரண்டாவது கண்டுபிடிப்பு…!!!
Related Posts
அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read moreவிண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read more