ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் பாஜக கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அகாலி தளம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் இணைய மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
BREAKING: தோல்வியில் முடிந்தது… பாஜகவுக்கு பெரும் பின்னடைவு…!!!
Related Posts
குளியலறையில் திட்டமிட்டு காத்திருந்த கணவன்…. மனைவி மிஸ் ஆனதால் சிக்கிய மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவர் தன்னுடைய மகள் மனோ ரம்யாவை கடந்த 2016 ஆம் வருடம் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனோ ரம்யா தந்தை…
Read moreஅடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read more