வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே ஐந்து நாட்கள் வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் ஜூன் முதல் அமலுக்கு வரும். இருந்தாலும் ஐந்து நாள் வேலை நாட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க வேலை நேரத்தை குறைக்க மாட்டோம் என்று வங்கி ஊழியர்களின் ஐக்கிய மன்றம் முன்னதாக மத்திய அமைச்ச நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது. இது தவிர சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more