இந்திய கடலோர காவல்படையில் 350 Navik மற்றும் Mechanic பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10வது, 12வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மதிப்பீட்டுத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். விவரங்களுக்கு https://joinindiancoastguard.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
10th, 12th, டிப்ளமோ முடித்தவர்களுக்கு… கடலோர காவல்படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
நாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…
Read moreB.Sc, BE/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு… 1.50 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே முந்துங்க….!!!
யூனியன் பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பொது சேவை ஆணையம் பணியின் பெயர்: பல்வேறு பணிகள் பணியிடங்கள்: 83 விண்ணப்பிக்க கடைசி தேதி: May 30, 2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
Read more