இந்திய கடலோர காவல்படையில் 350 Navik மற்றும் Mechanic பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10வது, 12வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மதிப்பீட்டுத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். விவரங்களுக்கு https://joinindiancoastguard.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.