ஆண்டி பயோட்டிக் மாத்திரை அட்டைகளில் சிவப்பு கோடு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதனை மருந்து நிறுவனங்களின் பிரத்தியேக டிசைன் என பலரும் நினைக்கக்கூடும். உண்மையில் அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும். கோடு இருப்பின் அந்த மாத்திரை ஒருபோதும் மருத்துவரின் அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது. 2016 ஆம் ஆண்டிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த வழிமுறை பின்பற்றப்படுகிறது.
மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?… அப்போ உடனே இதை படிங்க… அலர்ட்…!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more