அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான புதிய மருந்தை தற்போது உருவாக்கியுள்ளனர். இந்த மருந்துக்கு AOH1996 என்று பெயரிடப்பட்டுள்ளது. அன்னா ஒலிவியா ஹீலி என்ற குழந்தைக்கு நியூரோபிளாஸ்டோமா இருந்தது. புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய அவர் ஒன்பது வயதில் தனது வாழ்க்கையை இழந்தார். அவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு குழந்தைக்கு இதே நிலை ஏற்படாமல் இருப்பதற்கு இந்த மருந்தை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 600 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிடம் புற்று நோய்க்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய புற்றுநோய் மருந்துக்கு குழந்தையின் பெயர்…. அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!
Related Posts
தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…
Read moreவேற்றுக்கிரகவாசிகள் பூமியில் வசிக்கும் இடம் இதுதானா?…. நாசா விஞ்ஞானிகள் கூறுவதுதென்ன….???
அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு உகந்த இடமாக பூமி உள்ளது. பூமியை விட பூமிக்கு வெளியிலும் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் புகழ்பெற்ற கல்வியாளர் கெவின் நத், வேற்றுகிரகவாசிகள் கடலில் வாழ்வதாக…
Read more