நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தென் மாவட்ட விரைவு ரயில்களில் விற்று தீர்ந்த நிலையில் காத்திருப்போர் பட்டியல் 200ஐ தாண்டியுள்ளது. இதனால் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், அனந்த பூரி மற்றும் முத்துநகர் ஆகிய விரைவு ரயில்களில் தலா இரண்டு முன்பதிவு பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக கூடுதல் 2 ரயில் பெட்டிகள்… ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more