ஜார்ஜியாவின் கொலம்பஸை சேர்ந்த ஜான் பெம்பர்டன் என்ற நபர் உள்நாட்டுப் போரில் காயமடைந்த போது தனது காயங்களை குணப்படுத்துவதற்கு அவர் போதை மருந்தான மார்பைனை எடுத்துக் கொண்டார். அதனால் அதற்கு அடிமையானார். மருந்து வடிவில் எடுக்க வேண்டாம் என்று சிந்தித்த அவர் வேறு வழியை யோசித்தார். அவர் சொந்தமாக கோகோ ஒயின் தயாரித்தார். அவற்றில் மது மற்றும் கொக்கைன் கலந்து குடித்து வந்தார். 1886 ஆம் ஆண்டில் அவர் மது கலந்த பதிப்பை உருவாக்க கோகோ கோலாவை உருவாக்கினார். இப்படிதான் கோகோ கோலா என்ற பானம் உருவானதாக கூறப்படுகிறது.
கோகோ கோலா உருவானது எப்படி தெரியுமா?…. இதோ சுவாரஸ்ய தகவல்…!!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more