ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் திருமணம் செய்து கொண்டால் வீரம் குறைந்து விடும் என்று அந்த நாட்டில் ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. பாதிரியாரான வாலண்டைன், திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஆண்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் இவர் கிபி 270 இல் பிப்ரவரி 14-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய நினைவு நாளே காதலர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்போதிலிருந்து பிப்ரவரி 14-ஆம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகின்றனர்.
காதலர் தினத்தின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா?… இந்த நாள் எப்படி வந்தது…???
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஉலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு எது தெரியுமா…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!
உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் மதங்களை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் எல்லா மதத்தினரும் கலந்து தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்று சொன்னால்…
Read more