தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 3ம் தேதி முதல் மாலை 5 மணிக்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை… மார்ச் 3 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
இந்திய கடற்படையில் அக்னிவீர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!
இந்திய கடற்படையில் அக்னிவீர் (எம்ஆர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். 01.11.2003 – 30.04.2007க்குள் பிறந்தவர்கள்…
Read moreஆண்டுக்கு 24 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா…? அப்போ உடனே Apply பண்ணுங்க…!!
ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் சார்பில் Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) பணியின் பெயர்: Chief Manager, Manager, Officer, Engineer, Assistant…
Read more