வாயு கசிவை ஏற்படுத்தி எண்ணூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் குழாயில் இருந்து வெளியான அமோனியா வாயுவால் கடல் மற்றும் காசு மாசு பட்டிருக்கிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டம் வெடித்திருக்கிறது.
BREAKING: வாயு கசிவு: எண்ணூர் மக்கள் ஆர்ப்பாட்டம்….!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more