தமிழக மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 9 மாதங்களில் விதியை மீறி செயல்பட்டு வந்த 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 381 மறந்து விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வந்த 11 மருந்து விற்பனை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களே உஷார்… தமிழகத்தில் 219 மருந்து நிறுவனங்களில் உரிமம் ரத்து… அரசு அறிக்கை…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more