குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ 8 தாசில்தார் மற்றும் 101 துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில்  மாதந்தோறும் ரூ.1,000 தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடர்ந்து மாதந்தோறும் 15ஆம் தேதிகளில் நேரடியாக தொகை பயனர்களுக்கு வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.