திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!
சேலம் மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் இருந்து…
Read more“மனைவியின் கை, கால்களை கட்டி உல்லாசம்…” ஜிம் மாஸ்டரின் மனைவி கொலையில் திடீர் திருப்பம்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(34). ஜூன் மாஸ்டரான பாஸ்கர் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூட நடத்தி வருகிறார். இவரது மனதில் சசிகலா(33). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.…
Read more