கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047 என்று முகநூலில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்துல்லா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…
Read more“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!
கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…
Read more