கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எம்.எச்.எம் அப்துல்லா என்பவர் தேசிய கொடியில் அசோக சக்கரத்தை எடுத்து விட்டு பிறை நட்சத்திரம் வைத்து 2047 என்று முகநூலில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சப்- இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அப்துல்லா மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
.Breaking: மே 11-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மே மாதம் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தற்போது உத்தரவிட்டுள்ளார். அதன்படி…
Read more“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…
Read more