சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லத்தீப்பை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த லத்தீப்பை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எலி சாப்பிட்ட பழம்தான் உங்க ஜூஸ்!” – கோவிலம்பாக்கத்தில் பரபரப்பு..!! கடை உரிமையாளரின் பதிலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!!
சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜூஸ் கடையில் எலி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி இந்தக் காணொளியால் எழுந்துள்ளது.…
Read moreநாயை குறி பார்த்து சுட்ட இருவர்….! “குறுக்கே வந்த சிறுவன்…” அடுத்து நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொங்கராந்தல் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஒரு தெரு நாய் சாலைகளில் சுற்றி திரிந்தது. அந்த நாயை வெங்கடேசன், சரத்குமார் ஆகிய இரண்டு பேரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தார்.…
Read more