திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மடப்புரம் மேல தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜா, குமரேசன், கதிரேசன், சேரன்மகாதேவியை சேர்ந்த திலகன் ஆகியோர் திருமண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராஜாவுக்கும் குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து குமரேசன், கதிரேசன், திலகன் ஆகிய மூன்று பேரும் ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ராஜாவின் தாய் திருமால் கனியையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசன் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகன் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“17 வயது திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து”… அத்துமீறிய தொழிலாளி.. நண்பனுடன் சேர்ந்து… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!!
சென்னை மெரினா கடற்கரை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. இங்கு ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஊர்காவல் படை வீரர் சீனிவாசன் என்பவர் அவரின் அருகே சென்றார். அவர்…
Read more“நம்ம காதலிக்கிறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டு”… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்… காதலனிடம் சொல்லியபடியே மாணவி எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரப்பாக்கம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது இளைய மகள் அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 12-ஆம் வகுப்பு…
Read more