வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குடியாத்தம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த வேலூர் மாதேஸ்வரன் நீதிமன்றம் யுவராஜுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
“இது நல்லா இருக்கு…” பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன கொள்ளியூர் என்கிற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளியின் ஆசிரியர்கள் மாலை அணிவித்து மேல தாளங்களுடன்…
Read more“குறைந்த தொகைக்கு லாபம் அதிக தொகைக்கு நஷ்டம்…” ஐபிஎல்-ஐ வைத்து தில்லாலங்கடி வேலை பார்த்த வாலிபர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!
திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீசன்(49) என்ற நபர் செல்போன் மூலமாக ஐ.பி.எல்…
Read more