சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்
9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பென்சில் தமிழழகன்”… சுட்டுப்பிடித்த போலீஸ்… கரூரில் பரபரப்பு..!!!
கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில்…
Read more“இறந்த மகளை சுமந்தபடி சுற்றிய தாய்….” உடலில் இருந்த காயங்கள்…. தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!
கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…
Read more