சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!
கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…
Read moreநெல்லையில் பாதுகாப்பு கொடுக்க வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்…. இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனமழை பெய்ததால் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றும் சம்பத்(28) என்ற காவல்துறையினர் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அப்போது…
Read more