தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காளிராஜ் உள்பட மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! உயிர் நண்பர்களை கொன்று அரசு அலுவலகம் அருகே புதைத்த வாலிபர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், காணாமல் போனதாக தேடப்பட்ட ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சப்-ரெஜிஸ்டர் அலுவலகம் அருகே, இதுபோன்ற கொடூர கொலை நடந்துள்ளது. சம்பவம்…
Read more“சீரழியும் இளைய தலைமுறை…” ரீல்ஸ் எடுக்க உயிரை பணயம் வைக்கும் வாலிபர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த சில இளைஞர்கள், அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு நடைமுறைகளை முற்றிலும் மீறி,…
Read more