திருச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.களத்துப்பட்டி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரத்குமார் கவிப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கவிப்பிரியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கவிபிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது நாத்தனார் பானுப்பிரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பெண் தற்கொலை வழக்கு…. நாத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more