கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று நாட்களாக பயிர்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
Related Posts
காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…
Read more“1 மாத குழந்தையுடன் தவிக்கும் மனைவி….” ஒரே நொடியில் தலைகீழான வாழ்க்கை…. மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்….!!
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி(24). இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று உப்பிலியாபுரம் அருகே சென்ற போது பைக் விபத்தில் சிக்கி சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர…
Read more