மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட செயல் பொறியாளர் லதா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தாணு மூர்த்தியும் மற்றொரு அலுவலரும் மது அருந்தியது உறுதியானது. இதனால் இதுவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
“கல்யாணம் ஆகல, பிள்ளைகள் இல்ல…” பெரியப்பாவிடம் விவசாய நிலத்தை இலவசமாக கேட்ட மகன்…. அடுத்து நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி…!!
சிவகங்கை மாவட்டம் ஆபரணங்காடு பகுதி சேர்ந்தவர் ராமு(68). இவரது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கைக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் ஒரு தம்பி லட்சுமணன் என்பவருக்கு ராக்கு என்ற மனைவியும், பாண்டி என்ற மகனும் உள்ளனர். ராமு திருமணம்…
Read more“ரூ.50 லட்சத்தில் வீடு, 50 பவுன் நகை கொடுத்தும் தீராத ஆசை….” ரிதன்யா வழக்கை தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…. திருமணமான 6 மாதத்தில்…. குமரியில் பரபரப்பு….!!
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜபலா மேரி நர்சிங் படித்துள்ளார். இவர் வேறு சமூகத்தை சேர்ந்த நித்தின் ராஜ் என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கடைசியில் சம்மதம் கூறினார். இதனால்…
Read more